பிரித்தானிய பாராளுமன்றில் மலர்ந்த கார்த்திகை பூ

மாவீரர் நினைவு நாளினை முன்னிட்டு பிரித்தானியாவின் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் லேசர் கதிர் ஒளிக்கற்றைகள் மூலம் பிரமாண்டமான கார்த்திகை பூ ஒளிரவிடப்பட்டது. கொரோனா நோய் தொற்று நெருக்கடியினால் இன்று பல கட்டுபாடுகளுக்கு மத்தியில் மாவீரர் நினைவு நாள் உலகமெங்குமுள்ள தமிழர்களால் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், பிரித்தானியாவில் உள்ள தமிழ் இளையோர் சிலரின் முயற்சியால் தமிழீழத்தின் தேசிய மலரான காந்தழ் பூ பிரித்தானிய பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் ஒளிரவிடப்பட்டது. இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையிலிருந்து சுதந்திரத்திற்காகா போராடிய மாவீரர்களை நாங்கள் நினைவில் கொள்கிறோம் … Continue reading பிரித்தானிய பாராளுமன்றில் மலர்ந்த கார்த்திகை பூ